|
|
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அஸ்ஸலாமு அழைக்கும் அம்பகரத்தூர் வடக்கு தெருவை சார்ந்த பாமின் அவர்களுடைய தகபனரும் அம்பை தம்பி நிஜாம் அவருடைய சகலையுமான ஒழி முகம்மது அவர்கள் இன்று இறைவனிடம் சேர்ந்து விட்டார்கள்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அவர்களின் மறுமைக்கு வாழ்விற்க்கு ஜன்னத்துல் பிஃர்தௌஸ் எனும் அழகிய சொர்க்கம் கிடைக்கப் பெறவும், அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார்களுக்கும், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவர்களுக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் துஆ செய்வோமாக.
இப்படிக்கு;
ஐக்கிய அரபு அமீரக அம்பாகரதூர் அசோசியேசன்.
Categories: None
The words you entered did not match the given text. Please try again.
Oops!
Oops, you forgot something.