|
|
அம்பகரத்தூரில் நீண்ட நாட்களாக எதிர்ப்பார்க்கப் பட்டு வந்த ஏ டி எம் (ATM)18.02.2011 அன்று திறக்கப் பட்டது.

இந்த சேவையை லக்ஷ்மி விலாஸ் பேங்க் வழங்கி உள்ளது. இந்த ஏ டி எம் சேவை மூலம் சுற்றுபுற கிராம மக்கள் மிகுந்த பயன் அடைவார்கள்.
Categories: அம்பை செய்திகள்
The words you entered did not match the given text. Please try again.
Oops!
Oops, you forgot something.